"கிட்டாதாயின் வெட்டென மற"...
வேலைக்காக வெளிநாடு செல்ல தயாராகிவிட்ட கதிரின் செயல் எனக்கு இந்த பழமொழி யைச் தான் ஞாபகப்படுத்துகிறது..
கண்டிப்பாக காலம் எல்லாவற்றையும் மறக்க வைத்து கதிருக்கு ஒரு நல்ல வாழ்க்கை யை உருவாக்கி கொடுக்கும்...
கதிர்,மஞ்சு வின் முக நூல் நட்பை ருத்ரன் சரியான விதத்தில் புரிந்து கொண்டான்..
ருத்ரன் பேச்சுக்கே இந்த பாட்டி அடங்க மாட்டேங்குது...
எப்போ தான் இவங்க எல்லோருடைய மனதையும் புரிந்து கொள்வார்களோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்..
அடுத்து ருத்ரன்-மஞ்சு கலாயாணமா?? விஜி மா...
ஆவலுடன் காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்காக...