Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 24

Advertisement

Saroja

Well-Known Member
கதிர் தெளிவான முடிவுக்கு வந்தது சரி தான்
ருத்ரன் மஞ்சுவ சரியான முறையில் குடும்பமாக வாழும்
வாழ்க்கையின் சந்தோஷம் நிம்மதி பாசம் எல்லாம் குடுக்கனும்
 

Joher

Well-Known Member
Ty Mam.......

ருத்ரன் ரொம்ப தெளிவு........ மஞ்சுக்கு ஒரே குழப்பம்........ தன்னோட friend போறது வருத்தம்.......... அதுதான் ஓவியன் என்று தெரியலையே........

கதிர் எல்லா விஷயமும் தெரிந்துவிட்டான்........ விட்டு கொடுக்கிறவங்களுக்கே உண்டான ஒரு வலி கதிர் பேச்சில்.......
மலரம்மா எந்த விஷயமும் தெரியாமல் இருக்கிறாங்க.......... பாவம் தான்.......

அகிலாண்டம் திருந்தா பாட்டி........ வீட்டினரும் பாட்டிக்கு இப்போது முக்கியத்துவம் கொடுப்பதில்லை........ அப்பாவும் பாட்டி திருந்தமாட்டாங்க.........
 
Last edited:

Vallishneka

Well-Known Member
ருத்ரன் கதிரை புருஞ்சுட்டான். பாட்டி சாப்பாடு ரூமுக்கு உள்ள. மகி மஞ்சு கிட்ட சொன்னதை சாதித்து விட்டான் ருத்ரமூர்த்தி.
திருமணவாழ்க்கை எப்படிஇருக்கும்?
மஞ்சு எப்படி உனர்வாள்
ஆவலுடன் அடுத்த பதிவிற்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top