ருத்ரன் ரொம்ப தெளிவு........ மஞ்சுக்கு ஒரே குழப்பம்........ தன்னோட friend போறது வருத்தம்.......... அதுதான் ஓவியன் என்று தெரியலையே........
கதிர் எல்லா விஷயமும் தெரிந்துவிட்டான்........ விட்டு கொடுக்கிறவங்களுக்கே உண்டான ஒரு வலி கதிர் பேச்சில்.......
மலரம்மா எந்த விஷயமும் தெரியாமல் இருக்கிறாங்க.......... பாவம் தான்.......
அகிலாண்டம் திருந்தா பாட்டி........ வீட்டினரும் பாட்டிக்கு இப்போது முக்கியத்துவம் கொடுப்பதில்லை........ அப்பாவும் பாட்டி திருந்தமாட்டாங்க.........