மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
ஹா ஹா ஹா
பத்மினி குருமூர்த்தி நாயகனுக்கேற்ற நாயகிதான்
வக்கீலுக்கேற்ற வக்கீலின் மனைவிதான்
கௌதமுக்கு செமத்தியா கொடுத்தாள்
உனக்கு இது தேவையாடா கௌதம்?
கீதா மாதிரி பிள்ளைப் பூச்சின்னு நினைச்சுட்டு பேசுறியே தம்பி
ஹா ஹா ஹா
"முத்தமோ மோகமோ தத்தி வந்த தேகமோ
நித்திரை கொண்டதும் எத்தனை தோற்றமோ
பூவிலே செந்தாமரைப் பூ போதையில் ஊறுதம்மா
நாவிலே என் தேவையெல்லாம் நாட்டியம் ஆடுதம்மா.........."
குரு வக்கீல் ஏன் சந்தேகமாவே பேசுறாரு?
பத்துவிடம் நம்பிக்கையில்லையா?
இல்லை வேறு காரணம் இருக்கிறதா, விஜி டியர்?