படித்தவர்கள், வீட்டில் மரியாதையை
சொல்லிக் கொடுத்து வளர்க்கலையா?
அவ்வளவு ஆணவமா?
மீதி சாப்பாட்டையும் வாய் பேசாமல்
நீயி சாப்பிட்டிருக்கலாம், மதி
இன்னொரு பக்க கன்னமும்
எரியப் போகுதா?
தேங்காயெண்ணெய் போட்டு
தடவு, மதியில்லாத மதிப்பெண்ணே
சரியாகிவிடும்
இவ்வளவுக்கும் காரணமான
வீராவின் தங்கை, ஷெண்பா
எங்கே? காணவில்லையே?