நான் அப்படி நினைக்கல, ஜோ ......மாமனின் குடும்ப கவுரவத்திற்காக தன் நெடுநாள் எண்ணத்தை கை விட்டவள், அதே கவுரவம் போவது மாதிரியான ஒரு செயலை சகித்துக் கொள்வாளா...???அந்த guess இருந்தது தான்.....
But வீரபாண்டி கண் முன்னாடி அவன் பொண்டாட்டியை அடிப்பாளா????
me too felt the same.. அது என்ன பழக்கமோ வலுகட்டயமா ஒரு பொண்ண force பண்ணி தாலி கட்டி கூட்டிட்டு வந்து ஆளாளுக்கு போட்டு அடிசுகிட்டு.ஆளாளுக்கு பந்தாடுறாங்க மதியை...
எய்தவன் ஒருவன் இருக்க, அம்பை நோவதேனோ?[/QUO