banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #11 அப்புறம் ஏன் வெற்றி, மறுபடியும் லெக்சரர் வேலைக்கு போகலை? செல்வா இறந்ததாலா?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #12 அப்போதிருந்தே வெற்றிக்கு, பனி மலரின் மீது நாட்டமா?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #14 கவிக்கு, கண்ணு என்ன பிடரியிலா இருக்கு? இப்படி மலரை, இடிச்சுக்கிட்டே இருக்காளே ஒருவேளை, வேணும்=னு செய்யுறாளோ?
கவிக்கு, கண்ணு என்ன பிடரியிலா இருக்கு? இப்படி மலரை, இடிச்சுக்கிட்டே இருக்காளே ஒருவேளை, வேணும்=னு செய்யுறாளோ?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #15 உணவுக்கு, பிரதானமாக இருக்கும் விவசாயத்தைப் பற்றி, வெற்றி, சொல்வது அனைத்தும், மிக அருமை, உமா டியர்
V vijaya mahesh Well-Known Member Jul 9, 2017 #17 Sister nice update.appo vatriyum malarum already introduce aagitaangala?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #18 இதெல்லாம் பார்த்துத்தான் கவி, வெற்றியை காதலிப்பாளோ?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #19 ரொம்பவே, நல்லா இருக்கு, இந்த நாவல், உமா செல்லம் சீக்கிரமா வந்து, அடுத்த பதிவைக் கொடுங்க பா
Adhirith Well-Known Member Jul 9, 2017 #20 செல்வா,வெற்றி,கவி,மலர் ......விவசாயக் கல்லூரியில்.... செல்வா. >கவி. >. வெற்றி. > மலர்.... இது மும்முனை காதலா.....இல்லை நான்முனை காதலா.... ஹய்யோ.....Fb ம் குழப்பமாக இருக்கே.... வெற்றி ஏன் அவ்வளவு கடினமாக இருக்கின்றான்..... Fbலையாவது, அவன் easy going ஆ இருப்பான் என்று நினைத்தேன்...
செல்வா,வெற்றி,கவி,மலர் ......விவசாயக் கல்லூரியில்.... செல்வா. >கவி. >. வெற்றி. > மலர்.... இது மும்முனை காதலா.....இல்லை நான்முனை காதலா.... ஹய்யோ.....Fb ம் குழப்பமாக இருக்கே.... வெற்றி ஏன் அவ்வளவு கடினமாக இருக்கின்றான்..... Fbலையாவது, அவன் easy going ஆ இருப்பான் என்று நினைத்தேன்...