முன்பே சொன்னேனேடா ...வழக்கமான கதை இல்லன்னு ...லவ் வரும்...யார் லவ் சிறந்ததுன்னு சொல்லு ..சரியாWait panni parpom baby
முன்பே சொன்னேனேடா ...வழக்கமான கதை இல்லன்னு ...லவ் வரும்...யார் லவ் சிறந்ததுன்னு சொல்லு ..சரியாWait panni parpom baby
இப்படி எல்லாம் மிரட்டப்படாது....ஏதோ அடி வாங்க ஒரு ஆளு இருக்கிறேன்...அடிக்க முடியுது ....இல்லைன்னா என்ன செய்வீங்க...பாவம் நான்..அழுதுடுவேன்...வடிவேல் பாணியில் படிக்கணும்வரலனா நீங்க வீட்டிற்கு போக முடியாது...
அருமை மித்ராஇனிய காலை வணக்கம் பொன்ஸ்.
மிக மிக நன்றி.
காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.
உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.
இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.
ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.
படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?
நன்றி
யாரும் இல்லாட்டி என்ன ஹேமா, ரிஸ்க் எடுக்கணும்னு ஆசைப்பட்டா...மலருடன் மெரீனாவில்Appadingringa!!!
Appo chance miss pannren pola...
Yaarum ennaku anga ilaye!!
Enna panradhu!?
ஹா... ஹா.... ஹா....Neengal thodarpu kolla virumbum vaadikkaiyaalaar thodarpu ellaikku appaal ullaar
Sirithu neram kazhithu meendum thodarpu kollavum
Puyal arambichiducha......ஹாய் தோழமைகளே,
இனிய காலை வணக்கம்.
அடுத்த பதிவுடன் வந்துட்டேனே.
செல்வியும், வினியும் நிறைய அரிசி சாப்பிடுவாங்க போல அதான்...கல்யாணத்துக்கு ஒரே மழை
மனம் 8
thanks Mythiliஅருமை மித்ரா
கரையை கடந்து தானே ஆகணும்..நன்றி கோமதிPuyal arambichiducha......