haai sumi,Semma ud.herokku yetra heroinea maritta. Arun kooti vantha ponnu avan lover thane
அருமை பாத்திதனிமையில் வளர்ந்தவளிடம்
அன்னையாய் அரவணைத்த
அண்ணியின் வளர்ப்பு
தவறாகிடவில்லை..
அண்மை காலங்களில்
நேர்ந்த மாற்றங்களில்
தாக்கங்கள் மாறியது..
இயற்கை குணம் தலைதூக்கியது..
வாவ், சூப்பர்ப் and Excellent,ஹாய் பொன்ஸ்,
குன்றிய மகளாய் வந்தவள்
குல மகளாய் ஆகிவிட்டாள்!
குலம் விளங்க,
குடி சிறக்க,
கொண்டவன் துணை கொண்டு
கொண்டாடும் பைங்கிளி,
உண்டான தனம் கொண்டு
உறுப்படியாய் உயர்ந்திடவே
உறுதுணையாய் இந்தருடன்
வேறுன்றி நிற்கின்றாள்!
ஆக்கமும் பெண்,
அழிவும் பெண்,
ஆக்கம் செய்பவள்
ஆட்கொண்ட அழகென்ன...?
ஊக்கம் தருபவள்
உன்மத்தம் கொள்ளும்
உயிர் பூவாய் மலர்ந்ததென்ன...?
சிவனுக்கு சக்தியாய்
சிங்காரமாய் பொருந்தியவள்,
சிதறிக் கிடக்கும் மக்கட்டு
சித்தி செய்ய புறப்பட்டால்,
சிவனாய் அன்பனவன்
சித்தங்கள் செய்திடுவான்!
நன்றி.
Akka honeymoon kku apt place swiz than, ,,,okva akka,enga veetukku virunthukku kuppiten,avangalum thanjavurjku pakkathula than irukkanga so, ,,,அட என்னடா கயல்..
தஞ்சை பக்தி மயமான இடம்..
அங்க வருவாங்களா
ஏன்டா எங்க ஊருக்கு வரட்டும்..
நானும் சிவா விசாலி இருவரையும் பார்க்கனும்
நன்றி பானுWow, Superb and excellent, Mithravaruna dear