velviyil veezhntha maname - 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் சரிதான் பா
இந்த அருணுக்கு,
அப்படியென்ன அவசரம்?
பெண்ணை கூட்டிக்கொண்டு
வந்துவிட்டானே?
பெண், அதே மலர்ப்
பொண்ணா?
இல்லை, வேறயா பா,
பொன்ஸ் செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்க ஊருக்கு வந்தா ..
இன்னும் கொஞ்சம் புத்திமதி சொல்லுவேன்ல பானுமா..:D;)
உங்களுக்கு, செல்வியைத்தானே
பிடிக்குமாம்
நான் சொல்லலை பா
வினி தான் சொல்றாள்,
மணிமேகலை டியர்
அவள், விசாலினிதான்
உங்கள் பேரைக் கேட்டாலே
அலறுகிறாளே பா?
அப்புறம், எப்படி வினி,
சுவிஸுக்கு வருவாள்,
மணிமேகலை செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க ஊருக்கு வந்தா ..
இன்னும் கொஞ்சம் புத்திமதி சொல்லுவேன்ல பானுமா..:D;)
உங்க ஆராய்ச்சியையெல்லாம்
புதுப் பெண்ணிடம் காட்டலாமா?
அளவோடு, ஆராய்ச்சி
பண்ணியிருந்தால், வினி,
பயமில்லாம அங்கு வந்திருப்பால்ல,
மணிமேகலை டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
தனிமையில் வளர்ந்தவளிடம்
அன்னையாய் அரவணைத்த
அண்ணியின் வளர்ப்பு
தவறாகிடவில்லை..

அண்மை காலங்களில்
நேர்ந்த மாற்றங்களில்
தாக்கங்கள் மாறியது..
இயற்கை குணம் தலைதூக்கியது..
வாவ், சூப்பர்ப் கவிதை,
பாத்திமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top