banumathi jayaraman Well-Known Member Jun 5, 2017 #2 நான்தான் First, மல்லிகா டியர் Last edited: Nov 17, 2019
ThangaMalar Well-Known Member Jun 5, 2017 #4 வெளிய சொல்ற அளவுக்கு சக்தி அவனுக்கு ரொம்ப முக்கியம் தான்.. ஆனால் அத இன்னும் அவன் மனதார உணரல. அந்த முக்கியத்துவம் அன்பா மாறி, காதலா கனியனும்...
வெளிய சொல்ற அளவுக்கு சக்தி அவனுக்கு ரொம்ப முக்கியம் தான்.. ஆனால் அத இன்னும் அவன் மனதார உணரல. அந்த முக்கியத்துவம் அன்பா மாறி, காதலா கனியனும்...
n.palaniappan Well-Known Member Jun 5, 2017 #5 mallika said: Veezhvaenendru Ninaiththaayo 15 Click to expand... ப்ரியமானவங்களை ஏமாத்தினா சாப்பாடு கூட செல்லாதே. இதில் எல்ல side இருந்தும் பிரச்சனை.
mallika said: Veezhvaenendru Ninaiththaayo 15 Click to expand... ப்ரியமானவங்களை ஏமாத்தினா சாப்பாடு கூட செல்லாதே. இதில் எல்ல side இருந்தும் பிரச்சனை.
Joher Well-Known Member Jun 5, 2017 #6 கார்த்திக்................ சக்தி எனக்கு முக்கியம்னு சொல்ற........... எப்படி முக்கியம்னு சொல்லிட வேண்டியது தானே............. அவள் நீ தான் எனக்கு முக்கியம்னு காட்டிவிட்டாள்.............. நீ எப்போ காட்ட போற................... waiting...................
கார்த்திக்................ சக்தி எனக்கு முக்கியம்னு சொல்ற........... எப்படி முக்கியம்னு சொல்லிட வேண்டியது தானே............. அவள் நீ தான் எனக்கு முக்கியம்னு காட்டிவிட்டாள்.............. நீ எப்போ காட்ட போற................... waiting...................
priya durai Well-Known Member Jun 5, 2017 #8 karthik emotionala othukittan sakthi mukkiyamnu avan manasukku purinchi seekiram sollatum
banumathi jayaraman Well-Known Member Jun 7, 2017 #10 பதிமூணு பதினாலு வயசுப் பையன் கிட்ட பேசுற மாதிரியா இந்த பத்ரிநாத் தாத்தா பேசுறாரு? என்னய்யா பெரிய சொத்து? பையனும் மருமகளுமே போயாச்சு Last edited: Nov 17, 2019
பதிமூணு பதினாலு வயசுப் பையன் கிட்ட பேசுற மாதிரியா இந்த பத்ரிநாத் தாத்தா பேசுறாரு? என்னய்யா பெரிய சொத்து? பையனும் மருமகளுமே போயாச்சு