UUU - 27

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
மிக மிக உணர்ச்சிகரமான பதிவு ருத்ரா…கலைவாணி, வளர், சரண் இவர்கள் மூவருக்கும் இன்னும் என்னென்ன சோகங்கள் வைத்திருக்கிறீர்கள்? போதும் இந்த குடும்பத்தின் துக்கங்கள். இனி இரண்டாம் பாகத்திலாவது கொஞ்சம் கதையை light ஆக கொண்டுபோவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..
ஆமாம்..இரண்டாம் பாகம் எப்போது என்று சொல்லவில்லையே…
 

Rudraprarthana

Well-Known Member
மிக மிக உணர்ச்சிகரமான பதிவு ருத்ரா…கலைவாணி, வளர், சரண் இவர்கள் மூவருக்கும் இன்னும் என்னென்ன சோகங்கள் வைத்திருக்கிறீர்கள்? போதும் இந்த குடும்பத்தின் துக்கங்கள். இனி இரண்டாம் பாகத்திலாவது கொஞ்சம் கதையை light ஆக கொண்டுபோவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..
ஆமாம்..இரண்டாம் பாகம் எப்போது என்று சொல்லவில்லையே…
இது மிக மிக அழுத்தமான கதை சாலாம்மா இரண்டாம் பாகம் இன்னும் உணர்வு பூர்வமா இருக்கும் கீர்த்தியின் செயல்பாடுகளை எழுதும் போது எனக்கு அதிகமா ஸ்ட்ரெஸ் ஆகும்... ஆனால் கதை கரு அப்படி அடுத்த பாகத்தில் நீங்க எதிர்பாராததை எதிர்பார்க்கலாம், சர்ப்ரைசிங்கா இருக்கும். நாளை முதல் பாகம் எடுத்துவிட்டு மறுநாள் இரண்டாம் பாகம் பதிவிடுகிறேன். உங்களின் தொடர் கருத்து பகிர்விற்கு மிக்க நன்றிகள் :love::)
 

Rudraprarthana

Well-Known Member
Nice update ma ippathan fulla padichu mudichen next part 2 kaga waiting
உங்களின் கருத்து பகிரலுக்கு மிக்க நன்றி சிஸ்... பாகம் இரண்டின் முதல் இரு அத்தியாயங்கள் பதித்து விட்டேன் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top