Suvitha
Well-Known Member
ஐயையோ!!என்னதிது???
தண்டுவுக்கு நடந்த அசம்பாவிதத்தை என்னால் digest பண்ண முடியல மல்லி மா..
ஒரு மனநிலை பிறழ்ந்தவனின் செயலால் எத்தனை பேர் உயிர்வலி கொள்ளும்படி ஆயிற்று
கடல் கடந்து அயல்தேசத்தில் தன் பிள்ளை நல்ல படியாக இருக்கிறான் என்று இருக்கும் தணடுவின் பெற்றோரின் நிலை என்னவாகும்?
தண்டுவின் இந்த முடிவைக்கேட்டு...
லிசாவோடான தண்டுவின் வாழ்க்கை யை இந்த அரவிந்த்,கீர்த்தி யிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை...
இந்த அழகில் தண்டுவின் பிள்ளை லிசாவின் வயிற்றில்!!
தன்னை அறியாத ஒரு பாசம் தன் நண்பனின் பிள்ளை மீது அரவிந்துக்கு..
என்ன செய்ய போகிறான் அரவிந்த்?????
இப்படி ஒரு திருப்பத்தை கதையில் உண்மையிலே நான் எதிர்பார்க்கலை..
Me So sad ya
தண்டுவுக்கு நடந்த அசம்பாவிதத்தை என்னால் digest பண்ண முடியல மல்லி மா..
ஒரு மனநிலை பிறழ்ந்தவனின் செயலால் எத்தனை பேர் உயிர்வலி கொள்ளும்படி ஆயிற்று
கடல் கடந்து அயல்தேசத்தில் தன் பிள்ளை நல்ல படியாக இருக்கிறான் என்று இருக்கும் தணடுவின் பெற்றோரின் நிலை என்னவாகும்?
தண்டுவின் இந்த முடிவைக்கேட்டு...
லிசாவோடான தண்டுவின் வாழ்க்கை யை இந்த அரவிந்த்,கீர்த்தி யிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை...
இந்த அழகில் தண்டுவின் பிள்ளை லிசாவின் வயிற்றில்!!
தன்னை அறியாத ஒரு பாசம் தன் நண்பனின் பிள்ளை மீது அரவிந்துக்கு..
என்ன செய்ய போகிறான் அரவிந்த்?????
இப்படி ஒரு திருப்பத்தை கதையில் உண்மையிலே நான் எதிர்பார்க்கலை..
Me So sad ya