Thalaiviyin Naayagan 9,10

Advertisement


Manimegalai

Well-Known Member
Hi Hi malli sis:)
Super episode..
சட்டம் Ips என்று இரண்டும் படிக்க முடியும்னு ரமணா பார்த்துதான் தெரிந்து கொண்டேன் :D
கல்பனா mv super:D
நல்ல கொள்கை போலீஸ் ஆவதற்கு முன் லஞ்சம் கொடுத்துக்கனும் :p
வராகிட்ட என்ன மாற்றம்... எதுவும் வெங்கி கண்ணுக்கு தெரியாமல் இருக்காது போல.
நன்றி.
 

Adhirith

Well-Known Member

ரோஷக்கார,தலைகனம் கொண்ட வெங்கி அன்று....
சிறுவயதிலே வரா மனதில் பயத்தை உண்டு பண்ணியவன்..
நீண்ட நாள் கழித்து பார்த்தாலும்
அவளிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை
உடனே கண்டு கொள்கிறான்.....
இன்று.....
இவள் தான் தன் வாழ்க்கை என்றும்,
அவளை பார்க்கும், கடமை தனதுதான்
என்று தன் மாமனாரிடம் உறுதி அளித்து
அவர் பதட்டத்தை குறைக்கிறான்....

வரா, வெங்கி சந்திப்புக்கு.......ஆவலுடன்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top