வீட்டில் இருக்கும் பசங்களை ஹாஸ்டலில் விடுறேன்னு சொன்னால் ஏதோ பனிஷ்மென்ட் மாதிரி அவங்களுக்கு தோணாதா?
கல்யாணமாகி கண்ணைப் போல் தன்னைப் பாதுகாக்கும் கணவன்னு ஒருத்தர் இருக்கும் பொழுது பவானிக்கு ஏன் இந்த அதிகபிரசங்கித்தனம்?
பரணி மீது நம்பிக்கையில்லைன்னா தங்கையை எதுக்கு கூட வைச்சுக்கணும்?
அதுக்கு ஆரம்பத்திலேயே பவித்ராவை இவள் ஹாஸ்டலில் சேர்த்திருக்கணும்