என்னது இவனோட சித்தப்பாவை கல்யாணம் பண்ணி சித்தி ஆகிட்டாளா???
நான் மூன்று முடிச்சு-க்கு போய்ட்டேன் கல்யாண பொண்ணு சித்தியானதும்
என்ன இவ...... பையன் இல்லைனா அப்பாவை பண்ணுற மாதிரி......
தாய் மாமா தான்....... இருந்தாலும் கட்டிக்க போறவன் இப்படி இருக்க அதே நாளில் எப்படி அப்பா சித்தப்பா எல்லாம் சம்மதிச்சாங்க.......
இவனோட கருணை கொலையில் அம்மாக்கு பங்கு இருக்கு......
அண்ணன் பங்கு என்னவோ???
அப்பா இருந்திருந்தால் இது நடந்திருக்காது.....
இப்போதைக்கு துணை கிஷோர் தான்.......
அம்மா & அண்ணன் வரலையா???