Sinthiya Muththangal 39

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

இத்தனை வருஷம் கழித்து அந்த பாவ மூட்டைக் கதையைக் கேட்கவே உதய்க்கு கஷ்டமா இருக்கே
அந்த துன்பத்தை இத்தனை நாளா அனுபவிச்ச புனிதாவுக்கும் வேணிக்கும் எப்படி இருக்கும்?

சபாஷ் உதயேந்திரன்
கிருஷ்ணவேணிக்கு தலைமை பொறுப்பு வந்து விட்டது
இனி அந்த கிழட்டு நாய் பரமேஸ்வரன் என்ன செய்யப் போறான்?
உதய் இனி கிருஷ்ணாவை விட மாட்டான்னு பவித்ரன் நிதர்சனம் புரிந்து கொண்டு விட்டான்
பரமேஸ்வரன் வீட்டுக்கு வேணி மருமகளாய் போகப் போவதை ஏற்றுக் கொண்டு விட்டான்
இனி நாராயணன் தாத்தா and மற்றவர்களையும் பவித்ரன் சரிக்கட்டி விடுவான்
ஸ்ஸ்சப்பா இன்னும் இந்த ஜெய்சக்தி அடங்க மாட்டேன்ங்கிறாளே
புருஷனும் போயாச்சு
பிள்ளைகளும் உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லாமல் சொல்லி மாமனுடன் போயிடுச்சுங்க
மூத்த மகனும் மனைவியும் உதய்யின் பக்கம்
ஆக எல்லோரும் ஒரு பக்கம்
அப்பனும் மகளும் மட்டும் எதிர் பக்கம்
இரண்டு பேரும் வீட்டில் உட்கார்ந்து செஞ்ச பாவக் கணக்கை கால்குலேட் பண்ணட்டும்
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
உதய் சரியான பாதையில் போக துவங்கிட்டான்.. இனி ஜெயசக்தி பரமேஷ்வருக்கு இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top