Sinthiya Muththangal 39

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஓகே முடிவு பண்ணிட்டான்.......
எல்லாத்தையும் வேணிக்கு விட்டு கொடுத்தாச்சு.......
வேணி & பவி reaction???
இனி மிச்சம் பங்கையும் வாங்க பார்ப்பானோ கிருஷ்ணாக்காக........

அப்பாவுக்கும் அக்காக்கும் இவன் வில்லன் ஆகிவிட்டான்.......
அப்பா காற்று போன பலூன் மாதிரி ஆயாச்சு........
அண்ணன் பொண்டாட்டி முண்டக்கண் :p:p:p பார்வைக்கு தான் அசையுறான்.....
இப்போ matter solved......
ஆனாலும் வேவு பார்க்கும் அப்பா சும்மா இருப்பாரா????
இவருக்கு முட்டு குடுக்க ஆளில்லை......

அக்கா பேச்சு ரொம்ப ஓவர்...... செமையா 2 வரியில் முடிச்சுட்டான் அக்காவை......
பிள்ளைகளும் மாமா கூட......
அண்ணன் பொண்டாட்டி கூட........
தம்பி லவ்ஸ் கூட.......
மொத்தத்தில் காலில்லா நாற்காலி ஆகிப்போச்சு பரமேஸ்வர் வீடு....

ராஜசேகர் புனிதாக்கு பண்ணின துரோகத்துக்கு தலைகீழா உதய்க்கு வேலைசெய்வார் போல......

நாளைக்கே அடுத்த எபி போட்டுடுங்க :D:D:D

என்ன செஞ்சேன் கேளடி புள்ளே
கையால் உன்ன தீண்டவும் இல்ல கற்பு கோட்டை தாண்டவும் இல்ல
சண்டக்கார மயிலே நானும் கெண்டக்காலை பாத்ததுமில்லை
பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது தட தட ரயில் ஒண்ணு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சிக்குள்ளே என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top