banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
கொலைகாரனை விட அந்த கொலையை செய்யத் தூண்டியவன்தான் முதல் குற்றவாளி
அந்த வகையில் பிடிக்காத பொண்ணுடன் கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்குன்னு அழகு பொண்டாட்டி ஆசையை மனதிலேயே வைத்து கொஞ்சூண்டு நல்லவனா இருந்த சந்திரசேகர் பரவாயில்லை போலவே
தன் மகளுக்கு வந்த மாப்பிள்ளை அடுத்த பெண்ணை முடிக்கும் பொழுதுதான் புனிதாவின் நிலை ராஜசேகருக்கு தெரியுதாம்
அதுவரைக்கும்?
இவன் மண்டையில களிமண் இருந்ததா?
இல்லை புத்தி புல் மேயப் போனதா?
எனக்கு வாயிலே நல்லா வருது
தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?
மாமா வேலை பார்த்த ராஜசேகர் நினைத்த
எம் டி மாப்பிள்ளையும் ஹோ கயா
பொண்ணு காயத்ரி ஆசைப்படும் பவித்ரனும் அவளுக்கு இல்லைங்கும் பொழுது இந்த மாமாப் பயல் ராஜசேகர் என்ன செய்வான்?
மீதி இருக்கும் இன்னும் ஏழு அப்டேட்ஸ்களையும் சட்டுபுட்டுன்னு சீக்கிரமா கொடுத்துட்டு போட்டிக் கதைக்கு சீக்கிரமா வாங்க, விஜி டியர்
மார்ச் வேற முடியப் போகுது
Last edited: