M MaryMadras Well-Known Member Mar 24, 2020 #21 உணர்ச்சிகரமான பதிவு.ராஜசேகர்,ஜெயசக்தி,அவங்க அப்பா மூன்று பேரும் குற்றவாளியேஅவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று பார்க்க காத்திருக்கிறோம்.
உணர்ச்சிகரமான பதிவு.ராஜசேகர்,ஜெயசக்தி,அவங்க அப்பா மூன்று பேரும் குற்றவாளியேஅவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று பார்க்க காத்திருக்கிறோம்.
N Nithilajothi Member Mar 24, 2020 #26 அருமையான கதை, படிக்க படிக்க மனம் நிறையவை தந்தது, ஒரு குடும்ப அமைப்பில் உள்ளவர் தவறு செய்தால் அது ஆணோ, பெண்ணோ எவ்வாரு பாதிக்கும் என்பதை இந்த கதையின் மூலம் அழகா,அருமையாக , விளைய்வுகளை எடுத்து கூறி உள்ளீர்கள் பாராட்டுக்கள்
அருமையான கதை, படிக்க படிக்க மனம் நிறையவை தந்தது, ஒரு குடும்ப அமைப்பில் உள்ளவர் தவறு செய்தால் அது ஆணோ, பெண்ணோ எவ்வாரு பாதிக்கும் என்பதை இந்த கதையின் மூலம் அழகா,அருமையாக , விளைய்வுகளை எடுத்து கூறி உள்ளீர்கள் பாராட்டுக்கள்
Gomathianand Well-Known Member Mar 24, 2020 #29 Rajasekar ninaichirunda Chandra jaisakthi manasai maatri irukalam aanal suyanalathirkaaga ippadi pannitaare....
Rajasekar ninaichirunda Chandra jaisakthi manasai maatri irukalam aanal suyanalathirkaaga ippadi pannitaare....
தரணி Well-Known Member Mar 24, 2020 #30 இந்த நாள் பேரலால் வேணி தன்னோட அப்பா பாசத்தை இழந்து நிக்கிறா... அதை விட புனிதா அவுங்க என்ன மாதிரி ஒரு மன உள்ளைய்ச்சலுக்கு ஆளாகி இருப்பாங்க...
இந்த நாள் பேரலால் வேணி தன்னோட அப்பா பாசத்தை இழந்து நிக்கிறா... அதை விட புனிதா அவுங்க என்ன மாதிரி ஒரு மன உள்ளைய்ச்சலுக்கு ஆளாகி இருப்பாங்க...