Sinthiya Muththangal 38

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
நெருப்பில்லாமல் புகையுமா.. அழகாய் ஊதி விட ஆள் இருந்ததால் பற்றிய தீ... அதில் எரிந்தது புனிதாவும், வேணியும் தான்.. இனி அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நிர்பந்தம் உதய்க்கு..
 

JRJR

Well-Known Member
எத்தணை சுய நலமான மனிதர்கள். இவ்வளவு தெரிந்த அறிவாளிகளுக்கு உடல் சார்ந்த அழகும் சுகமும் நிரந்திரம் இல்லை என்பது புரியவே இல்லையா??
 

Janavi

Well-Known Member
சந்திரா,ஜெய் சக்தி ,ராஜசேகர் மற்றும் பரமேஸ்வரன் இவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனையை கொடுக்க போறீங்க சிஸ்.....
 

Joher

Well-Known Member
சந்திரா,ஜெய் சக்தி ,ராஜசேகர் மற்றும் பரமேஸ்வரன் இவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனையை கொடுக்க போறீங்க சிஸ்.....
சந்திரசேகர் தான் போய் சேர்ந்துட்டாரே.......
மற்றவர்களுக்கு பிள்ளைகளுக்கு விஷயத்தை சொல்லி அவங்களே தண்டனை கொடுக்கணும்......
 

Devi29

Well-Known Member
Rendu suyanalavathikal,jeyasakthi yin aasai,chinna puthi parameswaran ellorum sernthu punitha lifela vilayatitaanga
Intha rajasekara mamane koopitalam udhay
Nice epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top