இந்த ராஜசேகருக்கு தன் பொண்ணுனதும் எவ்ளோ பதட்டமா இருக்கு.......
ஆனால் friend பொண்டாட்டி புள்ளையோட இருக்கிறான்னு தெரிந்தும் இன்னொரு கல்யாணம் பண்ணிவைப்பாரா???
தனக்கு தனக்கு-னா பதக்கு பதக்கு-னு அடிக்குமாம்.......
இந்த பேச்சில் காயு தேவையா
இன்னமும் ராஜசேகருக்கு உதய் வேணியோடான தன் கல்யாணத்துக்கு தான் தன்னிடம் வேணியை பற்றி பேசுறான்னு புரியலையே......... பரமேஸ்வர் குடும்பத்தால் வேணிக்கு பிரச்சனை இல்லாமல் போகும்னு நினைக்கிறார்...... ஆனால் பிரச்சனையே இனி தான்....... அதை இன்னும் உதய் சொல்லலை
அவனோட பாஸ்ட் தெரிஞ்சிருக்கு எல்லோருக்கும்........ அவனோட பிளான் சொல்லுறப்போ, அவ அக்கா கல்யாணம், பரமேஸ்வர் ஒரு புறம் இருந்தாலும், அவனை ஏற்றுக்கொள்ள முடியுமா??? அது என்னைக்கும் அவனுக்கொரு பிளாக் மார்க் தானே???
தாத்தாக்கு பேரன் பேத்தி கல்யாணம் பண்ணிவைக்க ஆசை.......
பவிக்கு புரிஞ்சுடுச்சு வேணி பற்றி......
இப்போ பவியின் கேள்விக்கு வேணி பதில் என்னவோ???
சொல்லவந்ததை சொல்லாமல் நிறுத்திட்டீங்களே....... இன்னும் எத்தனை நாள் ஆகுமோ அடுத்த எபி வர
******************
கதைல "கோப்பு" கோப்பையை-னு இருக்குது..........