Sinthiya Muththangal 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உதயேந்திரன் நெத்தியடியா சூப்பரா
ஒரு கேள்வி கேட்டான்
மாமா வேலை செஞ்சுதானே
ராஜசேகர் உதய்யின் கம்பெனிக்கு வக்கீலானான்
அதை இந்த ராஜசேகர் ஒப்புக் கொள்வானா?
 
Last edited:

Devi29

Well-Known Member
Alaguku importance kodukiravanuku poi punitha va katti vachutaanga alaga porantha thaal ponnu mattum angela. Nice epi sis uday kelviku pathil sollunga vakkele
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன தகிடுதத்தம் செஞ்சு சந்துருவை ஜெய்சக்தி கல்யாணம் செய்தாளோ?
அழகான பொண்ணு பணத்துடன்
தன்னைத் தேடி வரவும் ஏற்கனவே
தான் அழகுங்கிற அகங்காரத்தில்
இருந்த சந்திரசேகர் மனசாட்சியைக்
குழி தோண்டி புதைச்சுட்டு
ஜெய்சக்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டானோ?

இவனே புனிதாவை கேவலமாக
நினைத்ததால்தான் கொழுப்பு
பிடித்த அந்த பரமுக் கிழவன்
தன் மனைவியை கேவலமாக
பேசும் பொழுது சந்திரசேகர்
வாயை மூடி வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருந்தானா, விஜி டியர்?

சந்துரு வேண்ணா அப்படி இருந்திருக்கலாம்
ஆனால் கம்பத்துப் பொண்ணு
கிருஷ்ணவேணி ஒரு நாளும் பெற்ற
தாயை எப்பொழுதும் யாரிடமும்
விட்டுக் கொடுக்க மாட்டாள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top