என்ன தகிடுதத்தம் செஞ்சு சந்துருவை ஜெய்சக்தி கல்யாணம் செய்தாளோ?
அழகான பொண்ணு பணத்துடன்
தன்னைத் தேடி வரவும் ஏற்கனவே
தான் அழகுங்கிற அகங்காரத்தில்
இருந்த சந்திரசேகர் மனசாட்சியைக்
குழி தோண்டி புதைச்சுட்டு
ஜெய்சக்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டானோ?
இவனே புனிதாவை கேவலமாக
நினைத்ததால்தான் கொழுப்பு
பிடித்த அந்த பரமுக் கிழவன்
தன் மனைவியை கேவலமாக
பேசும் பொழுது சந்திரசேகர்
வாயை மூடி வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருந்தானா, விஜி டியர்?
சந்துரு வேண்ணா அப்படி இருந்திருக்கலாம்
ஆனால் கம்பத்துப் பொண்ணு
கிருஷ்ணவேணி ஒரு நாளும் பெற்ற
தாயை எப்பொழுதும் யாரிடமும்
விட்டுக் கொடுக்க மாட்டாள்
ethu pola real life la irruku. amma serious endru, illi sontham endru, panam and property kaga, alagu aaga irrukum makan ikku alagu illatha ponnu i marriage seithu vetuvarkal, ethu piraku ippadi than nadakuthu.