அடப்பாவி சந்திரசேகர் இவ்வளவு மண்டைக்கனம் பிடித்தவனா?
அழகு என்னய்யா அழகு?
எவனாவது போக்கத்தவன் ஆஸிட்
ஊத்திட்டா ஜோலி முடிஞ்சது
புனிதாவின் தங்கமான குணம்தான் சந்துருவை தடம் மாற வைத்ததோ?
இவன் சட்டையைப் பிடிச்சு
இரண்டு அப்பு அப்பி அவனை நாலு
கேள்வி கேட்டிருந்தால் அப்பவே
சந்திரசேகர் அடங்கியிருப்பானோ?
ஆனால் தான் அழகுன்ற கர்வப்
பேய் பிடித்து ஆட்டும் இவனை
தன் பணத்தைக் காட்டி ஜெய்சக்தி
மடக்கிட்டாள்
ஏஞ்சல்ன்னு சொல்லி கொஞ்சிய
பெற்ற மகளை விட ஜெய்சக்தி
பெரிதாகி விட்டாளே
எல்லாம் பணம் படுத்தும் பாடு
சந்திரசேகரின் அம்மா செய்த
தவறால் பாதிக்கப்பட்டது
புனிதாதான்
போறவள் சும்மா போகாமல்
இன்னொரு அப்பாவிப் பெண்ணின்
பாவத்தைக் கொட்டிக் கொண்டாள்
புனிதா பாவம்
பேசாமல் நாராயணன் தன்னுடைய மகனுக்கு வேறு பெண்ணைப் பார்த்திருக்கலாம்
தங்கை மகளை வேறு யாருக்காவது கல்யாணம் செய்து கொடுத்திருக்கலாம்