நன்றி மக்களே... இந்த கதையோட பதிவுகள் கொஞ்சம் முன்ன பின்ன தான் கொடுக்க முடியும்... இனி வரும் கதைகளும் அப்படி தான் எல்லாம் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்படி தான் இருக்கும்... அதுக்கு பிறகு நான் பழைய படி தொடர்ந்து வருவேன்னு நினைக்கிறேன்... அடுத்த பதிவை எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறேன்... உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி தோழமைகளே!!