Saveetha Murugesan's Siru Pookkalin Thee(yae)vae 14

Advertisement

MythiliManivannan

Well-Known Member
சூலாக அவன் காக்கவில்லையே......மாறாக வினையை, சூழ விட்டுவிட்டானே........:(

'பின்னாளில், ராமிடம் உதவி கேட்கபதற்கான விதை அன்று விழுந்தது அவனறியாமலே'ன்னு வருதே..... அப்போ வல்லான் வதனாவை நீங்கும்போது ராமிடம் அவளை பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கேட்டானா......சவீ
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...................
செம ஜாலியான,
செம காமெடியான பதிவு,
சவீதா செல்லம்
ஐ லவ் யூ, சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
''உங்களுக்கெல்லாம்
இப்பவே செட் ஆகுது
எனக்கு ஆகலையே'=ன்னு
பேராசிரியரின் புலம்பல்,
சூப்பர்ப், சவீதா டியர்
ஹா... ஹா... ஹா...................
 

banumathi jayaraman

Well-Known Member
நொடிக்கொரு, அண்ணா
போட்டால், உனக்கு
பிடிக்காதா, ராக்கேஷ் டியர்?
ஏன்மா ப்ரியம்வதனா?
பேசாமல் நீ, ''அந்தண்ணா''=வுக்கு
ராக்கி கட்டியிருக்கலாமில்லே?
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயையோ?
அப்போ, அந்த ப்ரவீனாலே=தான்,
ஏதோ பிரச்சனை வந்து,
அப்பவே, இரண்டு பேரும்
கல்யாணம்
பண்ணிக்கிட்டாங்களா,
சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அவதான், உன்னைப்
பிடிக்கலை=ன்னு
சொல்லிட்டாள்ள?
அப்புறம் ஏன், வதனா
கையைப் பிடிச்சு
இழுக்கிறாய்,
பிரவீன் தம்பி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top