யப்பா
ஒரு வழியா பேசிப் பேசி இரண்டு பேரும் சரியாகிட்டாங்க
அடுத்து இனி நயனா செங்கதிர் இணையணும்
இதை அக்காவிடமும் ஆதி மாமா கோடி காட்டிட்டான்
அந்த லூசுக்குத்தான் புரியலை
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, சவீதா டியர்?
தெரிஞ்சுட்டும் ஏன் வைக்கணும்...... my MV
அதானே...... ஓட ஓட விரட்டணும் அவனுங்களை.....
அண்ணா ப்ரொப்போஸ் பண்ணினாருன்னு சொன்னால் வீட்டுக்காரர் சிரிக்கமாட்டாரா
அதெல்லாம் வீட்டுல இருக்கவங்க கிட்ட தான்...... வெளியேயும் பண்ணினால் பதில் தாக்குதல் சமாளிக்கணுமே......
டேய் டேய் ரொம்ப ஓவரா ரெண்டுபேரும் ரியாக்ட் பண்ணிட்டு இப்போ ஒண்ணுமில்லாத மாதிரி நடந்துக்குறீங்க......
ஏம்மா விலோ நயனா பற்றி சொன்னானே ஏதும் புரியலை போல உனக்கு.......
ஏன் 1 வாரம் அப்பா வீட்டில் விட்டுட்டு போய் போன் கூட பண்ணாமல் இருந்தான்னு கேட்கவே இல்லை விலோ........ விடாதே
இப்போ ஆதிக்கு புடிச்ச நீலக்கண் சுருட்டை முடி விலோ.....
ஆதி ரொம்ப கஷ்டம்டா இவளுக்கு ஒன்னொன்னா விளக்க.......
பெத்துக்கவே வழியை காணோம்...... இதுல எங்க வளர்க்க......