அருமையான பதிவு சவீதா
.என் கிட்ட பேசாம போனா என்ன அர்த்தம்னு கோபப்பட்டு என்ன செய்ய விலோ
,ஆதி பேச வர்றப்ப எல்லாம் அவன பேச விடாம சண்டை போட்டுட்டு,
இப்பவும் அவனையே குறை சொல்லுறே
.
ஆதி,விலோவை விட்டு விலகியிருக்கனும்னு நினைக்கும் போது,நயனாக்கு உதவ விலோவை அனுப்ப,விலோவுக்கு இப்ப தான் ஆதியோட நெனப்பு வருது
.
மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமான்னு நெனைக்கறவ எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லனும்
.அப்போ ஆதிய பழி வாங்கத்தான் கல்யாணம் பண்ணியான்னு நயனா சரியா தான் கேட்டா
.கல்யாணம் பண்ணிட்டு தினமும் சண்டை போட்டுட்டு இருக்கா
.
ஆதி,கதிரை வரச் சொன்னா,ஆதியின் மாமனார் வீடுன்னு நினைக்காம நயனா வீட்டுக்கு போகனுமான்னு கதிர் நெனைக்கறான்
.ஆதி என்னோட நண்பன் வருவான்னு சொல்லியும், கதிர், ஆதியோட நண்பன்னு மறந்து இங்கே ஏன் வந்தேன்னு சண்டை போடறா,இவங்க பிரச்சனை எப்போ தான் தீருமோ
.