Saveetha Murugesan's Nayanthol Kannae 11

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அடேய்....நடக்காதுன்னு நயனா கிட்ட சொல்றதுக்கா, கோவிலுக்கு விளக்கு போடறதா சொல்லிட்டு,பத்து நாளா அவ தெருவை சுத்தி வந்தே:mad::mad::mad:.

அவ பேச வந்தப்போவே அம்மாவுக்கு சத்தியம் பண்ணிருக்கேன்,அவங்க சொல்லுற பொண்ணை தான் கட்டிக்குவேன்னு சொல்லியிருக்கலாமே:unsure::unsure::unsure:.

என்னை பத்தி கவலைப்பட நீங்க யாருன்னு நல்லா முகத்துல அடிச்ச மாதிரி சொன்னா.இவனுக்கு இது தேவை தான்:mad::mad:.

அவனாலே வேலைய விட்டுட்டியான்னு கேட்கறதுக்கு அவ தெருவையே சுத்தி வருவானாம்,ஆனா, கல்யாணம் பண்ண மாட்டானாம்:rolleyes::rolleyes:.இன்னும் சற்று நேரத்தில் அவங்களுக்கு பிரச்சனை தொடங்க போறதா சொல்லிட்டு முடிச்சுட்டீங்க:mad::mad::mad::mad:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

என்னடா ப்ரெண்ட்ஸ் இரண்டு பேரும் இப்படி கூமுட்டைகளா இருந்து லவ்வுல சொதப்புறீங்களே
ஒருத்தன் என்னடான்னா கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி ரேஞ்சுல புது ப் பொண்டாட்டியை கரெக்ட் பண்ணாமல் அவள் கோபித்தால் கோவிச்சுக்கிட்டு போகட்டும்ன்னு லூஸில் விட்டுட்டு இப்போ விலோசனாவிடம் பேச மீனம் மேஷம் நாள் நட்சத்திரம் பார்த்துக்கிட்டு இருக்கிறான்
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
என்ன செஞ்சான் அந்த
பொறுக்கி பையன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top