sindu
Well-Known Member
ah meenakshi angle-la naan paarkavae illai....ஏன் நிற்க மாட்டாள்....?
கணவனே கண் கண்ட தெய்வம் ஆச்சே....
ஹீரோவும் கூட.....(மீசை ஏன் வைக்கவில்லை என்ற கேள்வி வேறு....)
அனைத்தையும் வாங்கிக்கொண்டு தான் நிற்பாள்....உனக்காக....
பள்ளியில் நடந்த விஷயம் எப்படி திருவிற்கு தெரிந்தது....?
அப்பாவிடம் பயம் உண்டு......பாசம் உண்டா....?
அம்மாவின், முகம் சிறிது வாடினாலும்
அதை விட அதிகமாக வாடும் மகள்....
அப்பாவிற்கு பிடிக்காத மனைவி
தன் அம்மா என்று அவள் முன்னே பேசப்படுகிறது.....
அம்மாவை ,அப்பா அறைவதையும் காண்கிறாள்...
ப்ரண்டுக்காகவே திருப்பி அடித்தவள்.....
தன் அம்மாவிற்காக எதாவது செய்வாளா.....?
இல்லை அம்மாவின் பொறுமையை கடைபிடிப்பாளா...?
அப்பாவிடம் வெறுப்பு தோன்றுமா....?
“தப்பு செய்தா அடிக்க தான் செய்வார்கள் “ என்று
அப்பா கூறியதால் ,அம்மா மீது ஏதோ தப்பென்று....
அம்மாவிடமிருந்து விலகுவாளா.....?
paavam
ippavae amma avalai ethuvum pesathe endru adakki adakki vaikira...
ippo ammavai ippadi seithaal enna pannuva???