Sundaramuma
Well-Known Member
I am truly sorry for your loss....அம்மா தவறிய காரணமாக இன்றுதான் படிக்க முடிந்தது. ஒரு அழகான மனதில் என்றும் நிலைத்து நிற்கும் கதையை கொடுப்பதில் மல்லிகா உனக்கு நிகர் யாருமில்லை என்று நிருபித்து விட்டாயே. திருவுக்கு தந்தை கணவனின் கடமையை புரிய வைத்து ஒரு வெற்றி பெற்ற பிஸினஸ் ஆளாக காண்பித்த உன் நடையின் அமைப்பு அளவிட முடியாதது. துளசி கதாபாத்திரம் கருத்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை. நமது குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தை போல அமைந்துள்ளது. இந்தக் கதையை கொடுத்த மல்லி உனக்கு பலபல நன்றிகள்.
May her soul rest in pease....
Take care ...