Sundaramuma
Well-Known Member
பார்த்து ரொம்ப நாள் ஆச்சு சசி ....கணவனாய் கரம் கோர்த்த பின்னர் உன் கண் பார்த்து பேச்சு இல்லை!!!
ஆறுதலாக தோள் சாய்ந்ததும் இல்லை உன்னை தோள் சாய்த்ததும் இல்லை!!!
கணவனாக உன் மேல் காதலை உணரவும் இல்லை!!!
தந்தையாக ஆன போதும் தகப்பனாக மகளை உணரவில்லை!!!
அனைத்தும் இருந்தும் வாழ்க்கையில் நிறைவு இல்லை!!!
இருந்தது என்னிடத்தில் கோபம்!!! உன்னிடத்தில் எனக்கான எதிர்பார்ப்பு!!!
இழந்த அத்தனையும் இந்த நொடி மீட்டெடுத்தேன்!!!
உந்தன் ஒற்றை காதல் பார்வையில்!!!
உந்தன் அன்பில்!!!
உந்தன் அக்கறையில்!!!
உந்தன் பொறுமையில்!!!
உந்தன் பேச்சில்!!!
உந்தன் பிரிவில்!!!
உந்தன் கொஞ்சலில்!!!
உந்தன் செல்ல சிணுங்கலில்!!!
உந்தன் ஆசையில்!!!
உந்தன் கண்டிப்பில்!!!
உந்தன் உரிமையில்!!!
உந்தன் உணர்வுகளில்!!!
உந்தன் நிமிர்வில்!!!
உந்தன் தாய்மையில்!!!
உந்தன் அடியில்!!!
உந்தன் காதலில்!!!
எல்லாம் விட,
என்னையும் ஆழ்மனதில் என்னுள் இருந்த உன் மீதான காதலையும் மீட்டெடுத்தது சத்தமில்லாமல் நீ இட்ட முத்தமே!!!
அருமையா இருக்கு பா.....