Thamaraipenn
Well-Known Member
Yes MM, dnt bother much abt our questions ma...U go ahead with the site and story work...shaabba....Story kalakatta arambichidhu....Wow...Wat a line ma thiru thulasi yay unardhanu...superb
ஷோபனா பிரச்சனைக்கு ஒரு முடிவு.....
"அவனுக்கு பிடித்தால் எனக்கென்ன ? பிடிக்காவிட்டால் எனக்கென்ன ? "....இந்த லைன்ஸ் எதை குறிக்கிறது ?.... கணவனின் மேல் அதீத காதலையும் குறிக்கலாம் ...அதே சமயம் ஒரு அக்கறை இன்மையையும், விட்டெரி தனத்தையும் காட்டுது .....ஒரு மனைவியால் இப்படி யிருக்க முடியுமா .....
3 laddus .... Awesome ...
Thank you very much.Mallika![]()
night varsh கடி scene-விட பெருசா எதிர்பார்க்கலாம் போல......... ரெண்டு பேரும் கண்ணில் ஒரு fire-யோடு இருக்காங்க...........
அது இப்போ தான் ஜோ ...அவனுக்கு என்னை பிடிக்கணும்னு எதிர்பார்க்கிறாளே..... அப்புறம் என்ன.....
துளசியால் விட்டேரித்தனமா இருக்க முடியுமா????
என்னை கேட்டால் துளசியின் கோபம் அவன் consider பண்ண மாட்டானோன்னு தோணுது.... அவன் தான் fire பண்ண போறான்.....
சொல்லியும் கேளாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே.....
என்னதான் நிர்பந்தம்னாலும் காதல் விஷயம் சொன்னானே....
அவன் கேட்க மாட்டானா?????
yes....காலம் இப்படியே அமைதியா போயிடும்னு எதிர்பார்த்தான் ...... சலசலப்பு வந்தாச்சு ....திருவோட இந்த பரிணாமம் ரொம்ப புதியது.