துளசியை அடித்ததால் குற்றவுணர்வு காரணத்தால் சத்தமின்றி முத்தமிட்டானா?
துளசி அழுததால் உண்டான குற்றணர்வால் சத்தமின்றி முத்தமிட்டானா?
முட்டாள் திரு..திருமணம் முடிந்த பதிமூன்று வருடங்களில் குழந்தைக்கு என அவளிடம் வந்தாலும் மற்ற வருடங்கள் அவளிடம் சத்தமின்றி முத்தமிடானோ என்னவோ? அப்படியே வந்தாலும்
திரு அவளின் முகத்தை பார்த்தால் ஈர்ப்பு உண்டாகுது
என்று முகம் பார்த்து பேசுவதில்லை எனவும்
துளசி இதுவரை அவனை மறுத்ததும் இல்லை. ..
இதை படிக்கும் போது துளசி நிலை என்ன?பதிமூன்று வருட ஆயுள் தண்டனை விடவும் மிக மோசமான நிலையில் துளசி இருக்கிறாள்...(இந்த ஒரு விஷயத்திற்கு ஈஷ் என்ன பாடுபட்டான்
)
குழந்தை இடம் பாசம் இல்லை. .இப்போ தான் கவனிப்பு தோன்றியது. .
மனைவி இடம் ஈர்ப்பு மட்டும் இருக்கிறது. ..
துளசி அழுதது திரு மனதில் துளி காதல் தோன்றியதோ