Saththamindri Muththamidu 4

Advertisement

Joher

Well-Known Member
Super Jo :D
நார் நாரா கிழுச்சி தொங்கபோட்டாச்சு ...... துளசி கிரேட் ...
ரொம்ப கஷ்டம் இப்படி இருக்கிறது.... அவளோட சின்ன சின்ன ஆசைகள் , ஏக்கங்கள் கூட நிறைவேற வழி இல்லை ...ஆனா அவனுக்கு மட்டும் எல்லாம் குறைவில்லாம நடக்குது .....

அப்படி கிடைக்க குடுத்துவச்சிருக்கு.......

சோபனா மாதிரி ஆள் வந்திருந்தால் என்றோ திரு காணாமல் போயிருப்பான்..........

ஏன் வந்தாய்ன்னு கேட்கிறதுக்கு கூட நாதியில்லை...........
 

Joher

Well-Known Member
Super Jo :D
நார் நாரா கிழுச்சி தொங்கபோட்டாச்சு ...... துளசி கிரேட் ...
ரொம்ப கஷ்டம் இப்படி இருக்கிறது.... அவளோட சின்ன சின்ன ஆசைகள் , ஏக்கங்கள் கூட நிறைவேற வழி இல்லை ...ஆனா அவனுக்கு மட்டும் எல்லாம் குறைவில்லாம நடக்குது .....

மல்லி hero தானே............ total surrender தான்...........
இப்பவே, நான் அவள்கிட்ட என்னவோ பண்ணுறேன்............. நீங்கெல்லாம் ஏன் பண்ணுறீங்க என்கிற மாதிரி தான் நினைக்கிறான்..........
புன்னகை வந்துவிட்டது..............
மற்றதெல்லாம் விரைவில்.............
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
எப்படி மல்லிகா இப்படி எழுதறீங்க ....ஒரு சினிமா படம் போல ஓடுது.....ஒவ்வொரு காட்சியும் கவிதையா.... விட்டா background மியூசிக் கூட வரும் போல இருக்கு.....hats off ....

போன precap ஒரு அசட்டு கேள்வி நான் கேட்டு discussion ஓடுச்சு ...... இப்போ எனக்கு புரியுது ..... நாகேந்த்திரன் மாமா முக மாறுதல் கூட கவனித்து திருவிடம் சொல்லும் துளசி.....திருவின் முகமாறுதல்கல் அத்துபடி தான் ....

எனக்கு பிடித்த இடம் துளசி திருவிடம் பணம் வாங்க கை நீட்டும் இடம் .....actions speak louder than words .... அந்த இடம் spoke volumes ...... உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை ...நன்றி மல்லிகா ..நன்றி

"அவனுடைய கடந்த கால காதல் அவனை துறத்தி கொண்டிருந்தது இன்னம் ....நான் அதிலிருந்து வெளி வந்து விட்டேன் என்று சொல்லவே மீனாக்ஷியை அவசரமாக பெற்று
கொண்டான் " ...இந்த வரிகள் மீண்டும் ஏதோதோ கற்பனைகளை கொடுக்கிறது .....

Awesome episode....Mallika:)
Hi uma akka epadi irukeenga
Romba naal aagiduchu naama pesi
Ha ha sari akka neenga sonathu , action speaks louder than words..
 

Sundaramuma

Well-Known Member
ச்சீ............. ச்சீ........ அப்படியெல்லாம் இல்லை...........

இவ்வளவு எதிர்பார்ப்போடு போவதை 13 14 epi-னு confine பண்ணினாள் நல்லா இருக்காதே.........
yes.....
மல்லிகா கிட்ட கேட்கிறது தப்பில்லை ....இப்படி கேட்டு கேட்டு தான் SJM மூணு பாகம் வந்தது ...
ட்ரை பண்ணுவோம் ...அவங்க கொடுக்கிறதை கொடுக்கட்டும்......
 

Sundaramuma

Well-Known Member
Nee paarthittu ponaalum paarkkaama ponaalum naan paarthukkittetthaan iruppen
Nee pesittu ponaalum pesama ponaalum naan pesikkittetthaan iruppen nnu paadidu Thiruneervannan dear
அது துளசி பாடவேண்டியது............
திரு எங்கே பார்க்கிறான்.............
Correct....
 

Joher

Well-Known Member
yes.....
மல்லிகா கிட்ட கேட்கிறது தப்பில்லை ....இப்படி கேட்டு கேட்டு தான் SJM மூணு பாகம் வந்தது ...
ட்ரை பண்ணுவோம் ...அவங்க கொடுக்கிறதை கொடுக்கட்டும்......

அய்யோ.............. ஏற்கெனவே EAN அந்தரத்தில் நிற்குது........... MM காணவே இல்லை.......... இதில் இன்னொன்னானு துரத்தி அடிக்க போறாங்க.............
 

banumathi jayaraman

Well-Known Member
பொண்டாட்டியை அடிச்சு,
உன்னோட புருஷன் உரிமையை
எல்லோருக்கும் காட்டிவிட்டாய்,
திருநீர்வண்ணன் டியர்
உன் மீது அவளுக்கிருக்கும்
உரிமையில், அவளோட கடமையை,
நம்ம துளசி செல்லம், செவ்வனே
செய்துவிட்டாள், திருநீர்வண்ணன் டியர்
இதிலே, சூடு, சொரணை
எங்கேயிருந்து வந்தது?
அடுத்தவன் திட்டினாலோ,
அடிச்சாலோ தான்
அதெல்லாம் வரும் பா
இது, குடும்பம்=ப்பா, திரு தம்பி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top