ரொம்ப, ரொம்பவே
அருமையான பதிவு,
மல்லிகா செல்லம்
ஹா... ஹா... ஹா...........
சம்பந்தப்பட்டவர்களுக்கே
தெரியாமல், சகோதரி
துளசிக்கும் தெரியாமல்,
திருவின் சித்தப்பாக்களின்
வீட்டில், பிரசன்னா and மீரா
கல்யாணப் பேச்சு
எடுத்துட்டாங்களே?
ஏன்மா, நிருபமா, மேகலா
and சத்தியநாதா?
அவங்களை பெத்தவங்க
இருக்காங்க-ன்னே
உங்களுக்கெல்லாம்
தோணலையேப்பா?
துளசி மாதிரி அமைதியாக
இல்லாமல், சள சள-ன்னு
மீரா, வாய் பேசுறது,
ஒரு பிளஸ் பாயிண்ட்டா,
மேகலா-ம்மா?
துளசியின் தம்பி, தங்கையின்
படிப்பு, வேலை, அழகில்
மயங்கி, இதுகளுக்கு
ஆசையைப் பாருங்கப்பா,
மல்லிகா டியர்