என்ன பதிவுடா செம செம... அதுவும் கடைசி வரிகள் ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன்...
இது பெண்களின் வரமா சாபமா யாரும் அறியாதது... என்ன தான் அடி உதை வாங்கினாலும், அவமானங்கள் சந்தித்தாலும், கணவன் என்று வரும் போது அவனின் ஒற்றை காதல் பார்வையில் எல்லாம் மறந்து தான் போகிறது...
உண்மையான வரிகள்...
இது போல இந்த பதிவுல நெறைய இடம் சொல்லிட்டே போகலாம்... துளசி அசத்தல்ன்னா திரு அசத்தலோ அசத்தல்