Saththamindri Muththamidu 12

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
என்ன பதிவுடா செம செம... அதுவும் கடைசி வரிகள் ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன்...

இது பெண்களின் வரமா சாபமா யாரும் அறியாதது... என்ன தான் அடி உதை வாங்கினாலும், அவமானங்கள் சந்தித்தாலும், கணவன் என்று வரும் போது அவனின் ஒற்றை காதல் பார்வையில் எல்லாம் மறந்து தான் போகிறது...

உண்மையான வரிகள்...

இது போல இந்த பதிவுல நெறைய இடம் சொல்லிட்டே போகலாம்... துளசி அசத்தல்ன்னா திரு அசத்தலோ அசத்தல்
 

Sainandhu

Well-Known Member

டிங்கரிங் வேலை வெற்றிகரமாக முடித்து
வண்டியும் ஆட்டோ ஸ்டார்ட் ஆகிவிட்டது....
வண்டி ஓட்டுநனரும் ஹேப்பியோ.....ஹேப்பி...
பாராமுகம் காட்டுது ஸ்பெஷல் பளப்பளா....
எல்லாம் சரியாகிவிட்டது என்ற மனநிலையில்
it shows extreme shining....


வரமா இல்லை சாபமா....?
நீங்கள்தான் சொல்லணும் மல்லி....
 

Suvitha

Well-Known Member
இதனால் அறியப்படுவது என்னவென்றால்,இன்று முதல் திரு அவர்கள் "கேள்வியின் நாயகன் " என்று அழைக்கப்படுவார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top