திரு படிப்பை கூட முடிக்கவில்லை..........
அப்பா கிட்ட பேசிட்டான்.........
உங்களுக்கும் அம்மாவுக்கும் என்ன தோணுதோ பண்ணிக்கோங்கோ........... நானும் ஒன்னும் சொல்லமாட்டேன்......... துளசியும் எதுவும் சொல்லமாட்டாள்.........
3 மாத பிரிவில் வேறு ஏதாவது சொல்லிவிட்டாரா???????
துளசியை விட்டுட்டு இருக்க முடியல...... முகத்தை பார்த்து பேசாததற்கு காரணம்.........
கூடவே என்னோட காரணங்கள்..........??????????
எங்கப்பா முன்னாடி நான் நல்ல இருக்க முடியாது???????? ஆனாலும் இப்போ குழந்தை வந்துடுச்சு.........
மீனு பிறந்தும் அவளிடம் பேசாததற்கு எதுவும் சொல்லிட்டாரா???????? இல்லை 1 வருஷத்தில் பிள்ளையும் பெத்துட்டு இன்னும் என்னடான்னு சொல்லிட்டாரா???????
இல்லை something related to serena??????
So நிறைய twist இருக்கு........... எப்போ அவிழுமோ???????? Waiting for the next epi...........