பார்த்து,அபி திருமணத்திற்கு
அப்பா பாஸ்கர் ரெடி....அம்மா நித்யா ரெடி...
வரும் செய்தி அவனுக்கு மறைக்கபடவில்லை
ஆனால் சொல்லவில்லை.....
கல்யாண ஜவுளியும் ரெடி......
அவனை பொறுப்பாக வேலை
செய்ய வைத்துக் கொண்டிருக்கும் அபி...
ஜெயம்மா கண்ணில் ஆனந்த கண்ணீர்...
அவனின் சந்தோஷமான வாழ்வு குறித்து....