Joher
Well-Known Member
Apram epdi Mrs vallab aagurathu
வல்லபனை மும்பைக்கு அனுப்பி தேடசொல்லியிருக்கலாம்......
அப்புறம் Mrs ஆக்கியிருக்கலாம்.....
கதை வேணுமே
Apram epdi Mrs vallab aagurathu
வல்லபனை மும்பைக்கு அனுப்பி தேடசொல்லியிருக்கலாம்......
அப்புறம் Mrs ஆக்கியிருக்கலாம்.....
கதை வேணுமே
கண்டிப்பா உமா..கான்டீன் அம்மா கூட உடைக்கு ரியாக்ட் பண்ணுறாங்க ....ஆள் பாதி ஆடை பாதி ....
அவனோட reaction இயல்பான ஒண்ணு.....
அந்த காசு வைக்கிறது அவனோட குணத்தை காட்டுது ....காசு கொடுக்க தேவை இல்லை ஆனாலும் தன்னால சேதாரம் வந்தா அதுக்கு compensation .... நைஸ்ஆமா உமா..
அது என்ன just like that துடைக்க சொல்வாங்களா..
என்னை கேட்டா வல்லப் reaction கம்மி தான்..
அந்த காசும் வச்சிருக்க கூடாது..
ஆனா அந்த வல்லப் பாவனை அள்ளு தான்..
சாப்பிட கடைக்கு வந்தவனைஎஸ்...செமையா இருக்குது .....
அதுவும் கான்டீன் owner அம்மாக்கு கொடுக்கிற reaction சூப்பர் .... கடைக்கு சாப்பிட வந்தவங்க தண்ணி கொட்டிட்டா துடைக்க சொல்லறது ரொம்ப அதிகம் ....
அர்ச்சனா ஆரம்பத்துல இருந்து கோணல் தான் .....பார்ப்போம் .....
அது எப்படி உதைப்பான் நாயகியின் வளர்ப்பில் பெண்களை மதிக்க தெரிந்தவன் ஆச்சே!!கண்டிப்பா உமா..
ஒரு நார்மல் மனுஷனுக்கு வர கோபம் தான்..
அந்த லேடிய உதைக்காம கண்ணாடிய உடைச்சானே..
அதுக்கே வல்லப் control ah பாராட்டலாம்..
pointநமக்கு கதை எப்படி கிடைக்கும்
பட்டிக்காடா பட்டணமா பாட்டு பாருங்க...... சிவாஜி & ஜெ.......
கல்யாணம்னு ஒன்னு பண்ணிட்டாலே ரெண்டு பேருக்கும் பொறுப்பு இருக்கு......
அவனோடது dressக்கு ஒரு thought இருந்தாலும் அவ வராமல் divorce notice அனுப்பியது தான்......
Lawyer கூட not interested னு சொல்லிட்டாங்க.......
ஒரு லவ்......
Reception தினேஷ் கூட......
எஸ்ஸானது பாலா கூட......
கல்யாணம் வல்லபன் கூட......
யாருக்குமே உண்மையா இல்லை......
வாயை திறந்து தன் தரப்பை சொல்லவும் இல்லை.....
அம்மா பேசவிடல...... ok......
கல்யாணத்துக்கப்புறம் 1 வாரம் இருந்தாள் தானே...... வல்லபனுமா பேசவிடல.....
எப்படிப் பேசுவாள்?ஏன் பேசல ? ஏன்னா selfish ...