Sarvam Sakthi Mayam 7

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

வல்லபனின் கற்பனைக்கு எதிர்மாறான பெண்தான் அர்ச்சனா ஆனாலும் எது வல்லபனை இன்னமும் அங்கு நிறுத்தி வைத்திருக்கின்றது.

நன்றி
 

Sundaramuma

Well-Known Member
சாப்பிட கடைக்கு வந்தவனை
யாரும் கொட்டிய தண்ணீரைத்
துடைக்க சொல்ல மாட்டாங்க
அந்த ட்ரவுசர் போட்ட பொண்டாட்டி
இருக்கும் ஊரில்தான் அவளைப்
போலவே கொலஸ்ட்ரால் ஓவராகி
இப்படி சொல்லுவாங்க

கடைக்காரிக்கு வேலைக்கு
ஆளு வரலே-ன்னா வேற
ஆளு வைக்கறதை விட்டுட்டு
சாப்பிட வந்தவனை, சிந்தின
தண்ணிய துடைக்கச்
சொல்லுவாளா?

மூணு நாளாய் ட்ரெயின்-ல
வந்த அலைச்சலோட டிரஸ்
கசங்கி, வல்லபன் இருந்தால்
ஓனருக்கு எங்கேயாவது
குடையுதா?
அவனவனுக்கு ஆயிரம் கஷ்ட
நஷ்டங்கள்
அக்காவோட பணத்தை அவன்
எண்ணி அளவாகத்தான்
செலவு செய்யணும்

வல்லபன் டிரஸ் கசங்கி
வந்தால் என்ன?
இல்லை, அவன் பொஞ்சாதி
மாதிரி அரையும் குறையுமா
வந்தால்தான் என்ன?
இதெல்லாம் ஓனருக்கு
தேவையில்லாத விஷயம்
வல்லபன் சாப்பிட்டதுக்கும்
உடைச்சதுக்கும் காசு, துட்டு கொடுத்திட்டான்-ல
அப்புறம் என்ன?

இங்கே இந்த தமிழ் நாட்டுல
சாப்பிட வந்தவங்க கிட்ட
சிந்தின தண்ணிய துடைக்கச்
சொல்லச் சொல்லுங்க,
பார்ப்போம்
மூஞ்சி மொகறையெல்லாம்
பேர்த்துப்புடுவாங்க
:D:D:D Ohhh....Banu
Super....
 

Anuradha Ravisankarram

Well-Known Member
செம அதிரடி எபி ல, உமா..
மத்த கதை ஒரு நாலு எபிக்கு அப்புறம் சூடு பிடிக்கும்..
இந்த கதை ஆரம்பத்துல இருந்து action filledஆ தானே போகுது..

வல்லப் மன உணர்வுகளை மல்லி ரொம்ப அழகா சொல்றாங்க..
அர்ச்சனா பத்தி சொல்ல ஒரு நல்ல பாயிண்ட் கூட இல்லையே..
மல்லிகா நாயகி (அர்ச்சனா) வாய் திறந்து பேசும் வரை காத்திருக்க வேண்டும்
 
பயம் வந்துச்சா?
வரணும்
வர வைப்பான்-ல, வல்லபன்
ஹ.... யாருகிட்ட?
மவளே, ஷக்தி வல்லபன்டி

பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா?
பேசாத கண்ணும் பேசுமா?
ஊருக்குக் கூட்டிட்டுப் போக
பெண் வேண்டுமேப்
பார்வை போதுமா?
Super banu MA...
 

Sasideera

Well-Known Member
Konjam neram munnadi varikum ulla train oditu irunthathu... ipa avan oda udaran... Bayama enaka.... yaru kitta... etho puthu idam nu konjam silent ah iruntha pidikala pola...

Archana ku ena kaathutu iruko...

sister ungalakum enakum set aagathu... neenga mini midi pota manaivi ya irukinga... ungalaku yetha pola mumbai city la oru siddharth or tharun irupanga paarunga... nan lam ungalaku set aaga maten nu solidu vallaba... :p
 

Sasideera

Well-Known Member
செம அதிரடி எபி ல, உமா..
மத்த கதை ஒரு நாலு எபிக்கு அப்புறம் சூடு பிடிக்கும்..
இந்த கதை ஆரம்பத்துல இருந்து action filledஆ தானே போகுது..

வல்லப் மன உணர்வுகளை மல்லி ரொம்ப அழகா சொல்றாங்க..
அர்ச்சனா பத்தி சொல்ல ஒரு நல்ல பாயிண்ட் கூட இல்லையே..


ama ama... Kalyana mandapathala action ipa atha vida athiradi....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top