Jeevapramee
Well-Known Member
NIce வல்லபா போய்ட்டு அர்ச்சனா vaa கூட்டிட்டு vaa
hi MM
வாவ்! அச்யுஸ்வல் உங்களின் எழுத்து நடையின் ஸ்பெஷலோடு உங்கள் நாயகன்
இவன் தானே இவன்தான் தெரியுமே இவனை பிடிக்கும், பிடிக்காது என்ற விமர்சனத்துடன் உலாவர போகிறான் தெரிந்துவிட்டது
'நல்லவன்தான் ஆனா ரொம்ப நல்லவன் கிடையாது' ஹா ஹா..........அவன் வாய் மொழியாய் ..............
அர்ச்சு நீ பேய்க்கு வாழ்க பட்டுட்டே புளியமரத்தில் நீயே ஏற போறியோ இல்லை ஏத்திவிடப் பட போறியா .....................................MM மன போக்குதான் தெரியும்
அடுத்த எபியில் இருந்து சீட்டு முனையில்தான் நகம் கடிக்கடித்தோ இல்லை முஷ்டி மடக்கியோ இல்லை தலையில் அடித்து கொண்டோ புரியலையே
அடுத்த episode எப்படா வரும்னு......அட அதுக்குள்ள மூணு மாசம் ஆகிடுச்சா .....ரயில் போற சத்தத்துக்கு இணையா எங்க மனசும் அடிச்சுக்குது .....அவளுக்கு தன வாழ்க்கை தான் தான் முடிவு எடுக்கணும் ....இவனுக்கு அவ தன்னோட வாழ்க்கைல வந்த பிறகு தான் தான் முடிவு எடுக்கணும் ....இப்போவே கண்ணை கட்டுது......
விசாரணை சீன் செம ....பாலா சொல்லாம விட்டது நிறைய போல இருக்கே .....அர்ச்சனா காதல் தெரிந்த பாலா மட்டும் எப்படி கல்யாணம் செய்ய ஓத்துக்கிட்டான்.???? ...அந்த காதல் குறித்து அவனுக்கு எதோ தெரிந்து இருக்குமோ .....
அவ பைத்தியம் மாதிரி ஒருத்தன் பின்னால சுத்திகிட்டு இருக்கா .....ஒருதலை விருப்பம் .....
அப்பாவை சிறுவயதில் இழந்ததால் அதே குணாதிசயம் இருக்கிற ஒரு ஆணை பார்த்து வரும் ஒரு பிடித்தம் ??? .....குழப்பவாதி அதனால தான் பயம் இல்லாட்டாலும் அம்மா கிட்ட சொல்லலையா.....ஏதோ ஒண்ணு.....
நிறைய கதைகள்ல கதாநாயகன் தான் இப்படி பண்ணுறதா படிச்சு பழக்கம் ....இதுவரை நாயகி இப்படி பண்ணினதா படிச்சது இல்லை....அடுத்த எபிசொட் எப்படா வரும்னு இருக்கு ....சீக்கிரம் கொடுங்க மல்லிகா ....
Interesting episode....
Thank you very much Mallika
மிகவும் சரி...மல்லி அம்மா,உங்களின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்.இப்படித்தான் தொடரும் என்று கணிக்க முடியாது.இதுவும் இப்படியே.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.