Sarvam Sakthi Mayam 6

Advertisement

Sainandhu

Well-Known Member
அர்ச்சனா......
வீட்டினரிடம் தொடர்பு கிடையாது..
டைவர்ஸ் வக்கீலே பேசுகிறார்...
கடத்தல் டிராமாவையே முறியடித்து
மீட்டு வந்தவனே கணவாகிய நிலையில்
நீளமாக பேசி,மும்பை வந்தவள்....
அங்கையே இருந்தால் கையை காலை கட்டி
தூக்கிடுவான் என்று
தொடர்புக்கு எல்லைக்கப்பால் சென்று விட்டாளோ....


வக்கீலும் நானே.....நீதிபதியும் நானே...
நக்கல் பாலாவுக்கு நல்ல பதிலடி...
நயமான மிரட்டலோடு.....
இனி அத்தை பெண் உறவு கிடையாது...
ஒன்லி அண்ணி மட்டும் தான்...
என்று உறவு முறையே ஒரு நொடியில்
மாற்றிவிட்டான்.....


நல்லவனான பாலா,ஏன் தன்
அப்பாவை மேலும் எதுவும் செய்யக் கூடாது
என்று சொல்லக் கூடாது....


உரிமையை உணர்வாக்கி தேடி வந்துவிட்டான்...
தேடுதலின் முடிவில் கிடைக்கப் போவது என்ன...?
கேள்வியின் நாயகி பதில் என்னவாக இருக்கும் ...?
 

malar02

Well-Known Member
//“இவன் தானே,இவன் இப்படித்தான்.....
பிடிக்கும்,பிடிக்காது....என்ற விமர்சனம் ...”//
;):p:p


எனக்கு இப்ப என்ன சந்தேகம் என்ன
என்றால் இருவரின் யார் பேய்..
ஒன்றுக்கு மற்றது இளைத்தது இல்லையே......? ;):p
ஹா ஹா சொல்லமுடியாது மல்லி நாயகிஆயிர்றே கடி மண்ணியாக உருவெடுக்கலாம் இவன் அலப்பறை தாங்காமல்
 

malar02

Well-Known Member
அர்ச்சனா......
வீட்டினரிடம் தொடர்பு கிடையாது..
டைவர்ஸ் வக்கீலே பேசுகிறார்...
கடத்தல் டிராமாவையே முறியடித்து
மீட்டு வந்தவனே கணவாகிய நிலையில்
நீளமாக பேசி,மும்பை வந்தவள்....
அங்கையே இருந்தால் கையை காலை கட்டி
தூக்கிடுவான் என்று
தொடர்புக்கு எல்லைக்கப்பால் சென்று விட்டாளோ....


வக்கீலும் நானே.....நீதிபதியும் நானே...
நக்கல் பாலாவுக்கு நல்ல பதிலடி...
நயமான மிரட்டலோடு.....
இனி அத்தை பெண் உறவு கிடையாது...
ஒன்லி அண்ணி மட்டும் தான்...
என்று உறவு முறையே ஒரு நொடியில்
மாற்றிவிட்டான்.....


நல்லவனான பாலா,ஏன் தன்
அப்பாவை மேலும் எதுவும் செய்யக் கூடாது
என்று சொல்லக் கூடாது....


உரிமையை உணர்வாக்கி தேடி வந்துவிட்டான்...
தேடுதலின் முடிவில் கிடைக்கப் போவது என்ன...?
கேள்வியின் நாயகி பதில் என்னவாக இருக்கும் ...?
கேள்வியின் நாயகி பதில் என்னவாக இருக்கும் ...?//
என்னடா இவன் என்ன?:eek: மேக்கு என்று தேடுதலாகவுமே இருக்கலாம்:p
 

malar02

Well-Known Member
Tks மல்லி.......

Train தடா தடா எங்களுக்கு பதட்டமா இருக்கு.......
கல்யாணத்துக்கு முன்னாடி உட்கார்ந்த இடத்தில இருந்தே அடித்தவனால் இப்போது முடியல........ மஞ்சள் கயிறு magic வல்லபனுக்கு வேலை செய்யுதோ?????

எல்லாம் தெரியும் தான்......... வல்லபன் வளைத்து வளைத்து கேட்கும் போது தெரியாதது போல தோன்றியது.......... Viva-voce போலவே இருக்குதே.........

வக்கீலு divorce நோட்டீஸ் அனுப்பிட்டாளே........
நீ குடுக்காதடா.......... பாத்துக்கலாம்..........

நுணலும் தன் வாயால் கெடும்.......... பாலா..........
வாயை குடுத்து வாங்கி கட்டிக்கிட்டியே..........
வக்கீலு விஷயம் எல்லாம் வாங்கிட்டாரே.......
உங்கப்பா பெட்ரோல் கலப்படம்னு சொன்னால் வக்கீலு கலப்படம் இல்லைனு உன்னை எரித்து prove பண்ணுவேன்னு சொல்றாரே........
ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டியே........

முகமே மனதில் பதியலையே.........
தனக்கு முன் அவள் வாழக்கையில் ஒருவன் இருந்திருக்கிறான் என்பதை ஜீரணிக்க முடியல.......
3 மாசம் ஆனதும் எதை நோக்கி பயணம்........
வாழ்க்கைக்காக????????

1 வருஷம் என் கூட எங்க வீட்டில் இருந்தால் தான் divorce சொல்லி கூட்டி வருவானோ?????? (இது ஈஸ்வர் சொன்னதாச்சே........)

வல்லவனுக்கு பதட்டமோ இல்லையோ எங்களுக்கு இருக்கு....... So மல்லி சீக்கிரமே அடுத்த எபி குடுத்துடுங்க........

சர்வம் ஷக்தி வல்லபன் மயம்..........
நான் நினைக்கிறன் போனவுடன் தெரிந்துவிடும் அவனுக்கு இது வெறும் kg குழந்தையின் பிடிவாதமென்று இல்லை டின் ஏஜியின் மிச்சமென்று........
 

malar02

Well-Known Member
அட அதுக்குள்ள மூணு மாசம் ஆகிடுச்சா .....ரயில் போற சத்தத்துக்கு இணையா எங்க மனசும் அடிச்சுக்குது .....அவளுக்கு தன வாழ்க்கை தான் தான் முடிவு எடுக்கணும் ....இவனுக்கு அவ தன்னோட வாழ்க்கைல வந்த பிறகு தான் தான் முடிவு எடுக்கணும் ....இப்போவே கண்ணை கட்டுது......

விசாரணை சீன் செம ....பாலா சொல்லாம விட்டது நிறைய போல இருக்கே .....அர்ச்சனா காதல் தெரிந்த பாலா மட்டும் எப்படி கல்யாணம் செய்ய ஓத்துக்கிட்டான்.???? ...அந்த காதல் குறித்து அவனுக்கு எதோ தெரிந்து இருக்குமோ .....

அவ பைத்தியம் மாதிரி ஒருத்தன் பின்னால சுத்திகிட்டு இருக்கா .....ஒருதலை விருப்பம் .....
அப்பாவை சிறுவயதில் இழந்ததால் அதே குணாதிசயம் இருக்கிற ஒரு ஆணை பார்த்து வரும் ஒரு பிடித்தம் ??? .....குழப்பவாதி அதனால தான் பயம் இல்லாட்டாலும் அம்மா கிட்ட சொல்லலையா.....ஏதோ ஒண்ணு.....

நிறைய கதைகள்ல கதாநாயகன் தான் இப்படி பண்ணுறதா படிச்சு பழக்கம் ....இதுவரை நாயகி இப்படி பண்ணினதா படிச்சது இல்லை....அடுத்த எபிசொட் எப்படா வரும்னு இருக்கு ....சீக்கிரம் கொடுங்க மல்லிகா ....

Interesting episode....
Thank you very much Mallika:D:D
K K களை கட்ட ஆரம்பித்து விட்டது போல:p:p:p:p
 

Joher

Well-Known Member
அது புரியலானாதான் நாம் தான் MM நாயகன் நாயகி னா க க வை பறக்க விடுவோமே:p:p:p
K K களை கட்ட ஆரம்பித்து விட்டது போல:p:p:p:p
மல்லி gives more room for thinking......
ஆனால் அர்ச்சனா மாதிரி முடிவு என்னோடது தான்னு குடுத்துடுவாங்க.....
 

Sainandhu

Well-Known Member
கேள்வியின் நாயகி பதில் என்னவாக இருக்கும் ...?//
என்னடா இவன் என்ன?:eek: மேக்கு என்று தேடுதலாகவுமே இருக்கலாம்:p

அவனுக்காவது, தன் மனைவி என்ற உரிமை வந்திருக்கு....
She is least bothered about him....
தேடுதல் இருக்கும் என்றா சொல்றீங்க...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top