Sarvam Sakthi Mayam 6

Advertisement

malar02

Well-Known Member
அவனுக்காவது, தன் மனைவி என்ற உரிமை வந்திருக்கு....
She is least bothered about him....
தேடுதல் இருக்கும் என்றா சொல்றீங்க...?
இனி வரலாம்
இவன் தான் வேண்டாமென்று விடவில்லையே
அதெப்படி என்று யோசிக்கிறான்
 

Sainandhu

Well-Known Member
இனி வரலாம்
இவன் தான் வேண்டாமென்று விடவில்லையே
அதெப்படி என்று யோசிக்கிறான்

மே பீ பின்னாளில் வரலாம் ....
நௌ நோ தேடல் ...
ஒன்லி எப்படி அவனை கழட்டி விடலாம்,
என்ற யோசனையில தான் இருக்கிறாள்...
 

Sundaramuma

Well-Known Member
அடுத்த episode எப்படா வரும்னு......
All are in the same boat.....

One side love இருக்கலாம்......

அர்ச்சனா காதல் தெரிந்த பாலா ஏன் ஒத்துகிட்டான்......
அப்பாக்கு சொத்து முக்கியம்..... பொண்ணோட மனசு இல்லை......
அது பையனுக்கும் போய் சேர்ந்திருக்கும்.....
அளவில்லாத சொத்துக்கு நோகாமல் அதிபதி ஆகிடலாம் கணக்கு தான்......
இந்த பணம் சொத்து எல்லாம் ஒதுக்கீட்டு ......அப்படி கல்யாணம் நடந்து இருந்தா வல்லபனுக்கு நடக்குறது தானே இவனுக்கும் நடந்து இருக்கும் ....நல்லவன்னு சொல்லறாங்க....முட்டாளா இருப்பானா.???.... அந்த காலம் இந்த காலம் புள்ளைங்க எல்லோருக்கும் கல்யாணம் முக்கியமான முடிவு....பணத்தை மட்டும் பார்த்தா வாழ்க்கை நரகமாயிடும்.....

வல்லபன் ஒரு நிமிஷத்துல அத்தைமகளை அண்ணியா மாத்திட்டான் ...அது தான் அர்ச்சனா விசயத்துல நடக்குமா .....
 

Joher

Well-Known Member
இந்த பணம் சொத்து எல்லாம் ஒதுக்கீட்டு ......அப்படி கல்யாணம் நடந்து இருந்தா வல்லபனுக்கு நடக்குறது தானே இவனுக்கும் நடந்து இருக்கும் ....நல்லவன்னு சொல்லறாங்க....முட்டாளா இருப்பானா.???.... அந்த காலம் இந்த காலம் புள்ளைங்க எல்லோருக்கும் கல்யாணம் முக்கியமான முடிவு....பணத்தை மட்டும் பார்த்தா வாழ்க்கை நரகமாயிடும்.....

வல்லபன் ஒரு நிமிஷத்துல அத்தைமகளை அண்ணியா மாத்திட்டான் ...அது தான் அர்ச்சனா விசயத்துல நடக்குமா .....

விடப்போறதில்லைனு சொல்லிட்டாங்க.......


இப்படி பாட கூட வைப்பான்.......:p:p:p

வல்லபா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா
வல்லபா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே
சந்தோஷத்தில் தள்ளாடுறேன் கற்பனைகளில் திண்டாடுறேன்
காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன்...........;););)
 

Sundaramuma

Well-Known Member
விடப்போறதில்லைனு சொல்லிட்டாங்க.......


இப்படி பாட கூட வைப்பான்.......:p:p:p

வல்லபா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா
வல்லபா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே
சந்தோஷத்தில் தள்ளாடுறேன் கற்பனைகளில் திண்டாடுறேன்
காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன்...........;););)
:rolleyes::rolleyes::p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top