Sarvam Sakthi Mayam 4

Advertisement

Jeevapramee

Well-Known Member
குழப்பம் இருந்தா தான் தெளிவு வரும் so அர்ச்சனா சீக்கிரம் தெளிஞ்சுடுவா யாரு பக்கம் தப்பு சொல்லுறோமோ அவங்களை மல்லி mam சீக்கிரம் good charecter ஆகிடுவாங்க i know that
 

Sainandhu

Well-Known Member
அதீத குற்ற உணர்ச்சி .....
சுயநலமான சில செயல்கள்..
காதலை தெரிவிக்க தடையாக காரணங்கள்..
கொள்கை உடையவள் ...
ஆனால் exceptions உண்டு....
தெளிவு இல்லாதவள்,...ஆனால்
இறுதி முடிவு தன்னுடையதாக இருக்கணும்...
முரண்பாடுகள் உடையவள்...interesting....


நன்கு அறிந்தவன் பாலா ஒருவனே...
அவள் குணங்களை அறிந்த ஒருவன்
அவளை திருமணம் செய்வது கஷ்டம்,..:rolleyes:
( அப்ப அறியாத instant இளிச்சவாயன் பொருத்தம் தான்...;):p)
ஆராதனாவும் அவளை கண்ட்ரோல் பண்ண ...
Mr. IE ல தான் முடியும் என்று நினைக்கிறாள்...


வீட்டோடு மாப்பிள்ளை பார்த்தவர்,
மருமகளா உங்க வீட்டுக்கு கொண்டு போங்க
என்று சொல்கிறார், ஷக்தி.....


நாயகியின் புது பரிமாணம் ....
அச்சு குணத்திற்கு மேட்சாகுதே....
( ஆண்களால் மட்டும் தான் முடியுமா...? ;))


தாயைப்போல பிள்ளை.....மல்லியின் சரித்திரத்தில் புதுசு...

மோகனசுந்தரம் கேவலமாக பேசியதால், அடிதடி...
இப்ப Mr. வல்லபன், நீயே அவளை கேவலமாக பார்க்கிறாயே...?


விதியோட விளையாட்டு interesting ஆ இருக்கப் போகிறது...
Me happily celebrating the occasion , Malli....;):)
Thanks for the surprise gift.....:)
 

Joher

Well-Known Member
காதல் விஷயம் தெரிஞ்சா அவனே டிக்கெட் எடுத்து அனுப்பிவைக்க மாட்டானா ????

விவாகம் ரத்தும் இல்லை......
பிரிதலும் இல்லைனு சொல்லிட்டாங்க......

குழப்பவாதிக்கு வந்தது காதல் தானா?????

காதல் தெரிந்தாலும் வாழ்க்கையில் இணைந்துவிட்டால் அதை அலசி ஆராய்வதை விட அதில் இருந்து வெளிக்கொண்டு வருவதே நல்ல துணைக்கு அழகு......

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும்......
இரண்டு அக்காக்களோடு பொறுப்பாக வளர்க்கப்பட்டவன்......

So குணமா சொல்லுவான்..... சிறப்பா செய்வான்.....
Wait பண்ணுங்க......
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Yes
இன்னொருத்தனை காதலிக்கிற பொண்ணு தான் வல்லபனுக்கு...நோ..மல்லி...
குழப்பவாதி..குறுக்கு புத்தி...பிடிக்கல..பிடிக்கல..இவள பிடிக்கல
Ennakum pidikala
Unmaya solirukalame
Kaadhalikren nu
Vallabhan ta kandippa ara vanga poraa
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
விவாகம் ரத்தும் இல்லை......
பிரிதலும் இல்லைனு சொல்லிட்டாங்க......

குழப்பவாதிக்கு வந்தது காதல் தானா?????

காதல் தெரிந்தாலும் வாழ்க்கையில் இணைந்துவிட்டால் அதை அலசி ஆராய்வதை விட அதில் இருந்து வெளிக்கொண்டு வருவதே நல்ல துணைக்கு அழகு......

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும்......
இரண்டு அக்காக்களோடு பொறுப்பாக வளர்க்கப்பட்டவன்......

So குணமா சொல்லுவான்..... சிறப்பா செய்வான்.....
Wait பண்ணுங்க......
Gunama soliduvan
Ammani ku adhu puriyanume
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top