என்னடா CS நீயாடா இது??? ஆனாலும் இந்த பாஸ்கியை கிறுக்கனாக்குற.......
அம்மா முகம் பார்த்ததும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுற......
பாரு இப்போ உன்னை தேடுறா......
பெண்ணே உன் கண்ணாளன் பிறையேறி வருவானே
விண்கொண்ட மீனெல்லாம் விளையாட தருவானே
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு.......