Sarayu's Konjam Ezhisai Nee 25

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த ஏற்றத்தாழ்வோட எப்படி ரெண்டு பேரும் வாழ்க்கை முழுவதும் வாழ போறாங்க...:unsure::unsure: கஷ்டம் தான்.. யாரவது ஒருத்தர் விட்டு கொடுத்து போகணும்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

சித்து கண்ணுக்கு அந்த ஏற்றத்தாழ்வு மட்டுமே தெரியுது....... மானசா தெரியவே இல்லை........
அவன் சொன்ன செய்த எத்தனையோ மானஸா அவனுக்காக விட்டு தள்ள அவளோட life long travel எப்படி பண்ண போறேனோ பெருசா தெரியுது சித்துக்கு......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சரயு:):):).சித்து,மானசாவின் பணம்,வாழ்க்கை முறையைப்பற்றி. நினைப்பவன்,மனு வயலிலும்,தோட்டத்திலும் சந்தோஷமாக இருந்ததை மறந்துவிட்டான். ஏற்கனவே இதுசரியாக வருமா என்று நினைப்பவனிடம் வாழ்க்கை முழுவதும் என்ன செய்யப் போறேனோ தெரியலை என சொல்லிட்டா, சித்து என்ன செய்யப் போறானோ:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top