Sundaramuma
Well-Known Member
Well said....Fathimaசெய்ற தப்பு , தப்புன்னு உரைக்காத அளவுக்கு தவறுகள் சகஜம் ஆகிடுச்சு...
எல்லாரும் எல்லாரையும் விமர்சிக்கிறோம்...
தவறு சொல்றோம்...
நம்மோட தவறுகள சரி செய்ய தவறிடுறோம்....
சுய ஒழுக்கம் ஒவ்வொரு தனி நபர்க்கு வந்தா தான் சமுதாயம் மாறும்..
கல்வி முக்கியம் தான் அதவிட முக்கியம் ஒழுக்கம்...
வரும், வளரும் சமுதாயத்தை ஒழுக்கத்தை கடைபிடிக்க வழிநடத்துவோம்..