அப்போ பொறுமை இல்லை......
இப்போ அது தாராளமாவே இருக்கு.....
சண்டை போட்டு பிரியுறது வேற......
அடுத்தவங்க சொன்னாங்கனு அதை கேட்டு அதனால் பிரியுறது???
அப்போ கூட சசி இந்த எமர்ஜென்சி சொல்லிட்டு போயிருக்கலாம்......
இப்போ அவ போக்குல போய்தான் ஆகணும் அவ வேணும்னா.....