சிதம்பரம்.........?
இதுக்கு மேலே நான் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் போய் விடும்
அவளுக்காகத்தான் அம்மா வீட்டில் விட்டிருக்கிறான்.... இவங்களே வேணாம்னு சொல்லுவாங்களாம்...
அப்புறம் இவங்களே வந்து கூப்டுப்பாங்களாம்...
இந்த காரணங்களை முன்பே சொல்லி விட்டுட்டுப் போயிருக்கலாம்...
இப்பவும் அவளைப் பார்க்க வரலியே...
எல்லாம் குழந்தைக்காக மட்டும் தான்...
நல்லா தலை வலிக்கட்டும் அவனுக்காக வருந்தாதே...